Flag Counter

free counters

sebastinvinish

ஒரசாத | Orasatha | Lyrics


ஒருமுறை என்ன பார்த்து
ஒரே கண்ணில் பேசு

ஒருமுறை என்ன பார்த்து
ஒரே கண்ணில் பேசு

நீ நெருங்கி வந்தா காதல் வாசம்
என் உசுரு மொத்தம் உன்னா பேசும்

ஓரசத்த
உசரத்தான்

உருட்டாத
மனசத்தான்

அலசாத
என் சட்டை கிழிஞ்சி வெளிய பறக்கும் இதயம்.

வெடிக்காத,
கனவெல்லாம்.

சிரிகாத,
என் விட்டு, வேலகத
தறிகெட்டு மனசு
உண்ண தேடி அலையும், அடியே

அடியே

ஒட்டி இருந்த இதயம், ஒட்டாம உன் பிண்ணே அலையும்.
உன் முடி முழி முழிச்ச

முன்னுறு உசுரு வந்து இறங்கும்.
கட்டுவெறி என்னக்கு உன் காதல் உள்ள வந்த, அடங்கும்.

என் குட்டி இதயத்தால் நீ தோண்ட கத்துதிருக்கு சுரங்கம்.
நீயும் என்ன நீங்கி போனால்.

நீல வானம் கண்ணீர் சிந்தும்.
பேசமதான் போகாதடி

பாசாங்குதான் பண்ணாதடி
சத்தியமா உன் நினைப்பில்
 மூச்சி முடி திக்குரண்டி

கோபம் ஏத்தி கொள்ளதாடி.
கொதி கொதி தின்னதடி.

ஓரசத்த
 உசரத்தான்

உருட்டாத
மனசத்தான்

அலசாத
என் சட்டை கிழிஞ்சி வெளிய பறக்கும் இதயம்

வெடிக்காத
கனவெல்லாம்

சிரிகாத
என் விட்டு, வேலகத
தறிகெட்டு மனசு
உண்ண தேடி அலையும், அடியே

அடியே

ஓரசத்த
உசரத்தான்

உருட்டாத
மனசத்தான்

அலசாத
என் சட்டை கிழிஞ்சி வெளிய பறக்கும் இதயம்

வெடிக்காத
கனவெல்லாம்

சிரிகாத
என் விட்டு, வேலகத

தறிகெட்டு மனசு
உண்ண தேடி அலையும், அடியே

ஏய் பெண்ணே என் நெஞ்சில் | பியார் பிரேமா காதல் | Lyrics in Tamil

Yey Penney En Nejil (High On Love) - Pyaar Permanente Kadhal

ஹே பெண்ணை என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிராய்.
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்

உன்னை போலவே நான் இங்கே 
மயங்கி கிறங்கிதான் போனேனே
போதையாகி தான் போனேனே 
தள்ளாடும் ஜீவன்

ஜன்னல் ஓரமாய் முன்னாலே ஹே மின்னல் போலவே வந்தாயே 
விண்ணை தாண்டி ஓர் சொர்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே.

வழியில் நீங்கி நீ விலகதே 
நொடில் என் மனம் தாங்கதே. 
என்ன நெருமோ தெரியாதே 
என் ஜீவன் ஏங்குதே.

என் உயிரினை வதைத்திடும் அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ
என் உடலில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி

உன் சிருப்பினிள் கவிதைகள் கலங்குதே.
உன் மொழிகில் இசைகளும் தோற்குத்தே
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே

உனக்குள் எந்தன் காதல் காண்கிறான்
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா
இருந்தும் உண் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லுமா

குருவி போலவே என் உள்ளம்
தத்தி தவுது உன்னாலே 
குழம்பிபோன என் கால்கள் சுத்தி திரியுது உன்னாலே
தீயை போலவே என் தேகம் பத்தி எரியதே உன்னாலே
அருவி போலவே ஆனந்தம் நில்லாமல் பாயுதே

ஹே பெண்ணை என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிராய்.
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்

ப்யார் பிரேமா காதல்
ப்யார் பிரேமா காதல்..

ராஜாலி நீ காலி - 2.0 | Raajali Nee Gaali | Lyrics in Tamil

Issacc Asimov பேர்
சுண்ட கசாய் சூரண்டா

Issacc Asimov பேர்
சுண்ட கசாய் சூரண்டா

ராஜாலி நீ காலி
இன்னிக்கு எங்களுக்கு தீபாவளி

ராஜாவே சமஜொலி
நரகத்துக்கு நீ விருந்தாளி

மாசெய, நான் பொடி மாசு
வெடிச்சாகா பூம் பட்டாசு

பாஸ்ஸே ,  நான் குட்ட பாஸ்ஸே
மாடிக்கிட்ட மச்சான் நீ பூட்ட கேஸ்ஸே

ஹோ ஓ ஒ..
விட ஓ ஒ..
ஹோ ஓ ஒ..
விட ஓ ஒ..

ய ய ய ய

நாகா நாகா நா, ஆறு அங்குல பீரங்கி
நீ முள்ளங்கி

நாகா நாகா நா, தான் இயங்கி
உன் காதுல வெச்சான் சம்பங்கி

நாகா நாகா நா, ஆறு அங்குல பீரங்கி
நீ முள்ளங்கி

நாகா நாகா நா, தான் இயங்கி
உன் காதுல வெச்சான் சம்பங்கி

நாகா நாகா நா ரங்குஸ்கி
உனக்கு உத வந்தேன் சங்குஸ்கி

பொடி பொடிதான், மூக்கு பொடி
உண் மூக்குல பூந்தேன் தாகுப்புடி

ராஜாலி நீ காலி
இன்னிக்கு எங்களுக்கு தீபாவளி

ராஜாவே சமஜொலி
நரகத்துக்கு நீ விருந்தாளி

மாசெய, நான் கோடி மாசு
வெடிச்சாகா பூம் பட்டாசு

பாஸ்ஸே, நான் குட்ட பாஸ்ஸே
மாடிக்கிட்ட மச்சான் நீ பூட்ட கேஸ்ஸே

ஹோ ஓ ஒ..
மச்சி சிக்கி-கிட்ச்சோ

ஹோ ஓ ஒ..
ரேக்க பிச்சி-கிட்ச்சோ

விட ஓ ஒ..
உள்ள மாட்டி-கிட்ச்சோ

அச்சச்சோ
கிஷா சா சா சா....

மறு வார்த்தை பேசாதே | Maruvarthai Pesathe | Lyrics in Tamil


 மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிட்டு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மாயில் தொகை போல
விரல் உன்னை வருடும்
மனப்படமாய் உரையாடல் நிகழும்.

விழி நீரும் வீணாகிட
இமைத்தண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்.
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காளைகள்
முடியாத மலைகளில்
படியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணிக்காடும் கடிக்காகரம்
தரும் பாதை அறிந்தோம்
உடை மாற்றும் இடைவேளை
அதை பின்பே உணர்ந்தோம்

மரவாதே மனம்,
மடிந்தாலும் வரும்

முதல் நீ, முடிவும் நீ
அலர் நீ, அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தோடுவானம் என்றாலும் நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் என்னும், மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கணவாகி களைந்தாய்

பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி

இழந்தோம் எழில்கொலம்
இனிமேல் மழை காலம்.

மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தொகை போல
விறல் உன்னை வருடும்
மனப்படமாய் உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக,
இமை தாண்ட கூடாதென
துளியாகதான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு

Blog Archive