உறு தேரிஞ்சதூ உண் முகம்
உள்ளம் கில்லும் அந்த கள்ளசிறுப்பில
மேல்லசிவந்தது எண் முகம்
அட வெத்தலப்பொட்டா உதடு எணக்கு
பத்திரம் பண்ணிகொடு
நாண் கொடுத்த கடன்ன திரிப்பி கொடுக் சத்தியம் பண்ணிகொடு.
என் ரத்தம சூடுக்கொலள்ள பத்து நிமிசம்-தாண் ராசாதத்தி
ஆணுக்கொ பத்தூ நிமிசம், பெண்கோ அஞ்ஞி நிமிசம்.
பொதுவ சண்டித்தனம் பன்னும் அம்பிலக்கிட்ட, பெண்ணு கிண்டி கெரங்கெடுப்ப.
சேலைக்கு சாயம் பொகும்மட்டும். உண்ண நாண் வெழுக்க வேண்டுமடி.
பாடுப்பட்டு விடியும்பெழுதூ வெளிய செல்ல போய்கள் வேண்டுமடி.
புதுப்பெண்ணெ அதுதாண்டி தமிழ்நட்டு பாணி
சருட்டு வண்டில சிறுட்டேயில
உறு தேரிஞ்சதூ உண் முகம்
உள்ளம் கில்லும் அந்த கள்ளசிறுப்பில
மேல்லசிவந்தது எண் முகம் (2)
வெட்கத்தைய கொழச்சி கொழச்சி குங்குமம் பூசிகெடி.
ஆசையள்ள வேற்வையப் போல் வாசம் ஏதடி
ஏண் பூங்கெடி வந்து தேன் குடி.
அவண் கைகளிள் உடையட்டும் கண்ணே கண்ணாடி.
கத்தாள கட்டுக்குல் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கும் கெண்டட்டம்.
கெத்தாண சாறலு முத்தன பண்ணிறு
வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்.
அவன் மண்மத காட்டு சந்தணம் ஏடுத்தூ மார்பில் அப்பிகிட்டாண்.
இவள் கொரங்கு களுத்த குட்டிய போல தோளில் ஒட்டிகிட்ட.
இனி முட்டி கழங்கிட முத்தம் கொடுத்துடு ராசாவே.
பொண்ணுதாண் ரத்தணகட்டி ஹொ
மாப்புல வெத்தல பொட்டி.
எடுத்தூ ரத்தண கட்டிய வெத்தல பெட்டியில் மூட சொல்லுங்கடி.
முதலில் மாலை மாத்துங்கடி, பிறகு ஆள மாத்துங்கடி.
கடடில் வட்டு காலையில் கசங்கி வந்த சேல மாத்துங்கடி.
மதுராதி அதுதாண்டி தமிழ்நாட்டு பாணி
கத்தாள கட்டுக்குல் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கும்
கெண்டட்டம்.
கெத்தாண சாறலு முத்தன பண்ணிறு
வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்.
(புதுப்பெண்ணெ அதுதாண்டி தமிழ்நட்டு பாணி)
No comments:
Post a Comment